Welcome to My Website






ஈஸி கோபி மஞ்சுரியன்

Posted by tamilvili Monday, August 31, 2009 0 comments
தேவையானப் பொருட்கள்காலிஃபிளவர் – 1 பெரியதுவெங்காயம் - 1மிளகாய் தூள் - 1 தேக்கரண்டிகரம் மசாலா - 1/2 தேக்கரண்டிமஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டிஎண்ணெய் - 2 மேசைக்கரண்டிஉப்பு - 1 தேக்கரண்டிதக்காளி சாஸ் - 2 மேசைக்கரண்டிகொத்தமல்லி – சிறிதளவுதேவையான பொருட்களை தயாராய் எடுத்து வைத்துக் கொள்ளவும். முதலில் காலிஃபிளவரை பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். 2 நிமிடம் வதங்கிய பிறகு அதில் மிளகாய் தூள், கரம்...
தேவையான பொருட்கள்: பனம் பழம் 3 கோதுமை மா 3 சுண்டு சீனி 1/2 சுண்டு உப்பு அளவாக தேங்காய் எண்ணெய் அளவாக செய்முறை: பனம் பழத்தின் தோலை உரித்து எடுத்துவிட்டு கழியாக இருக்கும் பகுதியை நன்றாக பிசைந்து நீரும் சிறிதளவு விட்டு கழியை எடுத்து துணி ஒன்றில் விட்டு வடிக்கவும். பின்னர் சிறிதளவு உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து சூடாக்கவும்....
தேவையான பொருட்கள்: மரவள்ளிக் கிழங்கு 1/2 கிலோகோதுமை மா 01 மேசைக்கரண்டி (நிரப்பி)சிறிதாக வெட்டிய வெங்காயம் 02 மேசைக்கரண்டிசிறிதாக வெட்டிய பச்சை மிளகாய் 02 மேசைக்கரண்டிதனி மிளகாய்த் தூள் அளவிற்கு சிறிதாக வெட்டிய கறிவேப்பிலை 01 மேசைக்கரண்டி பெரிய சீரகம் சிறிதளவுதேங்காய் எண்ணெய் 1/4 போத்தல் உப்பு அளவாக செய்முறை:மரவள்ளிக் கிழங்கை, தோலுரித்துக் கழுவி ஸ்கிரேப்பரில் துருவி எடுத்துக் கொள்க. இத்துருவலைப் பாத்திரத்திலிட்டு அரித்த கோதுமை மா, வெட்டிய...
தேவையானப் பொருட்கள் கோதுமை மாவு - 170 கிராம் வெண்ணெய் - 115 கிராம் பொடித்த சர்க்கரை - 115 கிராம் பெரிய முட்டை - 2 பேகிங் பவுடர் - 2 தேக்கரண்டி ஜாம் - 30 கிராம் பால் - ஒரு தேக்கரண்டி காரமல் செய்வதற்கு: தண்ணீர் - 50 மில்லி சர்க்கரை - 50 கிராம்செய்முறை காரமல் செய்முறை: சர்க்கரை 50 கிராம் எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பின் மேல் வைத்து சூடாக்கவும். சர்க்கரை கரைந்து பழுப்பு நிறமாகும். பிறகு தண்ணீரை விட்டு ஐந்து நிமிடம் வரை...
தேவையானப் பொருட்கள் ஜவ்வரிசி - 150 கிராம் மோர் - ஒரு கப் மோர் மிளகாய் - 3 கடுகு - ஒரு தேக்கரண்டி கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி வெள்ளை உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி பெருங்காயம் - சிறு குண்டுமணி அளவு கல் உப்பு - ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை - ஒரு கொத்து எண்ணெய் - ஒன்றரை தேக்கரண்டி ஜவ்வரிசியை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். இதர தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியை போட்டு...
தேவையான பொருட்கள் தோல் நீக்கிய பாதம் பருப்பு - 250 கிராம்மைதா மா - 250 கிராம்சீனி - 250 கிராம்மாஜரீன் - 250 கிராம்முட்டை - 4வனிலா - 1 தே. கரண்டிவேக்கிங்பவுடர் - 15 கிராம் செய்முறை பாதாமை அரைத்து கொள்ளவும். (மிகவும் பொடியாகி விட கூடாது)முதலில் மாஜரின், சீனி இரண்டையும் சேர்த்து சீனி கரையும் வரை அடிக்கவும்.மாஜரீனும், சீனியும் சேர்த்து அடிக்கும் போதே முட்டையை ஒவ்வொன்றாக சேர்த்து அடிக்கவும்.பின்பு பாதாம் பருப்பு, மா, பேக்கிங்பவுடர் எல்லாவற்றையும் கையால் கலந்து திரும்பவும் எல்லாவற்றையும் ஒன்றாக...
காலணிகள், இப்போதெல்லாம் ஆடம்பரத் திற்கான அவசியமாக மாறிவருகின்றன. காலுக்கு இதமாக இருக்கவேண்டும் என்பதற் காக வாங்கப்பட்ட காலணிகள் காலமாற்றத் தில் அழகுக்கும், ஆடம்பரத்திற்கும் மாறியதில் ஆச்சரியமில்லை என்றாலும், ஆடைக்கும், அணிகலன்களுக்கும் கொடுக்கும் அதே முக் கியத்துவத்தை செருப்புக்கும் கொடுத்து வாங்கி அணிந்து மகிழ்கின்றனர்...
தேவையான பொருட்கள்கேரட் - 4பால் - 1 கப்சர்க்கரை - 1/4 கப்மஞ்சள் பொடி அல்லது ஃபுட் கலர்- 1/2 சிட்டிகைபிஸ்தா பருப்பு - 8வெனிலா எசன்ஸ் - 1/4 டீஸ்பூன்செய்முறைகேரட்டை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி, ஆவியில் வேகவைத்து ஆறியதும் மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.இந்த விழுதுடன் சர்க்கரை சேர்த்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி (அடிப்பிடிக்காமல்) நன்கு சூடுவந்ததும் அதில் பாலையும் சேர்த்து கலக்கவும்.ஆறியதும் வெனிலா எசன்ஸ், ஃபுட் கலர் சேர்த்து கலக்கி ஃப்ரீஸரில் வைக்கவும்.அரைமணி நேரம் கழித்து எடுத்து மிக்ஸியில் போட்டு, ஒரு சுற்று சுற்றி அதில் ஒன்றிரண்டாகப்...

ஆள் பாதி... ஆடை பாதி

Posted by tamilvili Sunday, August 30, 2009 0 comments
என்பது பழமொழி. இப்போதெல்லாம் ஆடைதான் அனைத்தையுமே தீர்மானிக்கிறது. ஒருவரை பார்க்கும்போது அவர் அணிந்திருக்கும் ஆடையை வைத்தே நாம் அவரை மதிப்பிடுகிறோம்.சில பெண்கள் அணிந்துள்ள ஆடை களைப் பார்க்கும்போது சம்பந்தமே இல்லாமல் இருக்கும். அது புடைவையாக இருந்தாலும்... அல்லது சுடிதார், ஜீன்ஸ் போன்ற மொடர்ன் உடைகளாக இருந் தாலும் உடலமைப்பு சரியாக இல்லாத போது அது பொருத்தமாக இருக்காது. அவரவருக்குப் பொருத்தமான ஆடை களை பொருத்தமான முறையில் அணிந் தால் கண்டிப்பாக...
கலர் கலராய் ஆடைகள், வண்ண வண்ண வளையல்கள் என உலா வரும் பெண்களே வளையல்கள் அணியும்போது அதற்கென சில முறைகள் உண்டு. அது தவறும்போது அழகை அது குறைத்து விடவும் கூடும். முதலாவது உங்களிடம் வண்ண வண்ண வளையல்கள் பல டிசைன்களில் இருக்குகிறதா.அதை வெள்ளை ரிசூவில் சுற்றி டெட்டோல் அல்லது கலந்த புடவையை நனைத்துஅந்த பெட்டியிலே வைத்து பாதுகாப்பாக...
நவநாகரிக யுகத்தில் நங்கையர் எல்லாம் அங்கமாக ஜொலிக்க தங்கத்தை அணிந்தார்கள். எல்லா அங்கங்களையும் அழகுபடுத்திக் காட்டினாலும் அத்தியாவசியப் பொருட்களை கைகளில் கொண்டுசென்றால் பாதுகாப்பும் இல்லை அழகும் இல்லை. அதனால் பொருட்களை எல்லாம் வைப்பதற்கு கைப்பைகளை கொண்டு செல்வது வழக்கம்.கைப்பைகள் கூட வண்ணங்களாக மிளிர வேண்டும் என்பதே எல்லோர் எண்ணமும். வண்ண வண்ண கைப்பைகள் வாங்குவதற்கு கடைகளை தேடுபவர்கள் அதிகம். கடைகள் இருந்தாலும் காட்சிக்கு வைக்கப்பட்ட...
எட்டிப் பிடிக்கமுடியாதளவுக்கு விலை போனாலும் தங்கம் நம் அத்தியாவசியத் தேவைகளுடன் இரண்டறக் கலந்த ஒன்றாகி விட்டது. திருமணங்களில் பெண்ணுக்கு போடப்படும் தங்கத்தின் அளவு தான் திருமணத்தையே தரம் பிரிக்கிறது. இப்படி நம்மிடம் இருந்து பிரிக்க முடியாத தங்கத்தை வாங்கும் போது கவனித்து வாங்க வேண்டியது கடமை அல்லவா!நிறத்தையும் பளிச்சென்ற தன்மையையும் பார்த்து ஒருபோதும் தங்கம் வாங்கக்கூடாது. பொலிஷ் மூலம் தங்கத்துக்கு எந்த அளவுக்கு வேண்டுமானாலும் நிறம்...
அதிக உடையும் குறைந்த உடையும் பெண்கள் பொதி சுமப்பது போல உடல் முழுவதும் சுற்றிய நிலையில் அதிகமான அளவில் உடை அணிவது அழகைக் கெடுக்கும். அதற்காக அங்கங்கள் தெரியும் அளவுக்கு மிகவும் குறைவான ஆடைகளை அணியக் கூடாது. கடைத் தெருவுக்குப் போகும்போதுகடைத்தெரு மார்க்கெட் போன்ற இடங்களுக்குச் செல்லும் போது இலேசான நிறத்தில் அமைந்த புடவைகள்...
முடி உதிர்வது ,முடியின் நுனிப்பகுதி வெடிப்பது, உடைவது என்பது இன்று பெண்கள் சாதாரணமாக எதிர்நோக்கும் பிரச்சினையாகும். இவர்கள் மாறி மாறி எதையாவது செய்வார்கள் ஆனால் எதிலும் சரியான தீர்வு கிடைக்காமல் திணறி விடுவார்கள். முடியை கவனித்து, பராமரிக்காவிட்டால், முடி உடையும் வாய்ப்புகள் அதிகம். அதேபோல் முடியின் நுனிப்பகுதியும் பிளவுபடும். அதிகமாக வெயிலிலும், காற்றிலும் வேலை செய்பவர்களின் தலை முடி நடுவில் உடைந்தும் நுனியில் பிளவு பட்டிருப்பதும்...
அலைபாயும் கூந்தல், பளபளப்பான தேகம், மாசுமருவற்ற சருமம், முத்தான பற்கள், காந்தக் கண்கள், செழிப்பான கன்னம், பவழ இதழ்கள், சொக்க வைக்கும் வனப்பு..இப்படித்தோற்றம் அளிக்க யாருக்குத் தான் விருப்பம் இருக்காது?ஆரோக்கியம் * உடலின் ஆரோக்கியத்தைப் பொறுத்தே அதன் அழகு வெளிப்படுகிறது. ஆகவே வாய்க்குள் போகும் உணவிற்கு ருசியை விட அதன்...
ஸ்டைலாகவும், அழகாகவும் இருக்கத்தான் ஃபேஷன் பொருட்களைப் பயன்படுத்து கிறோம். ஆனால் சிலசமயங்களில் ஃபேஷன் பொருட்களே நம் ஆரோக்கியத்திற்குப் பிரச் சினையாகி விடுகிறது. எந்தெந்த ஃபேஷன் பொருட்கள், எந்தெந்த மாதிரியான பிரச்சி னையை ஏற்படுத்துகிறது என்று பார்க்கலாமா.ஸன்கிளாஸ் சூரியனின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாம் ஸன்கி ளாஸையே பயன்படுத்துகிறோம். பொது வாக, சற்று டார்க் கலரில் இருக்கின்ற ஸன் கிளாஸைத்தான், பயன்படுத்துகிறோம்....
தேவையான பொருட்கள்: கோ. மா 250 கிராம் அரிசி மா 100 கிராம் கடலை மா 50 கிராம்நெய் 50 கிராம்சர்க்கரை 100 கிராம்அப்பச்சோடா...
தாவரங்களில் கீரை வகைகள் என்பது மிகுந்த சத்தான ஒன்றாகும். இவைகளில் பல சத்துக்களையும் வைட்டமின்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது அகத்திக்கீரை. இது சுவையானது. தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. வீட்டுத் தோட்டங்களிலும், வெற்றிலைக் கொடிக்காலிலும் பற்றுத்தாவரமாகவும் இது பயிரிடப்படுகிறது.தோற்றம் :அகத்திக்கீரையின் தாயகம் மலேசியா ஆகும். இது 10 மீட்டர் உயரம் வரை வளரும். மென்மையான கட்டை வகையாகும். அகத்தியில் பல வகைகள் உள்ளன. சிவப்பு மற்றும் வெள்ளை நிறப்பூக்களைக் கொண்டது. இலைகள் இரட்டை சிறகமைப்பு கொண்ட கூட்டிலைகளாகும். வெள்ளைப்...
வெந்தயத்தை வறுத்து பொடி செய்து 1 டம்ளர் நீரில் ஊற வைத்து உட்கொள்ள வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், சுரம், உட்சூடு, வெள்ளை, சீதக்கழிச்சல் முதலியவைகள் போகும்.வெந்தயம் 17 கி எடுத்து 340 கி பச்சரிசியுடன் சேர்த்து சமைத்து உப்பிட்டுச் சாப்பிட குருதி பெருகும். aகஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.வெந்தயத்தை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஊற வைத்து தலை முழுகிவர முடி வளரும். அது முடி உதிர்ந்து போவதைத் தடுக்கும்.வெந்தயத்தை உலர்த்தி பொடி செய்து மாவாக்கிக் களி கிண்டிக் கட்ட புண், பூச்சி நோய்களைப் போக்கும்.வெந்தயத்தை...
ஒற்றை தலைவலி வரக் காரணம் அதிகமான மன அழுத்தமே ஆகும். ஒற்றை தலைவ‌லி உள்ளவர்கள் மிகுந்த கண்டிப்புடனும், வளைந்து கொடுக்காமலும் ஒழுக்கத்துடனும் இருப்பார்கள். மேலும் ஒற்றை தலைவலியானது வயிறு மற்றும் பார்வை சம்பந்தப்பட்டது. எனவே வற்றை சுத்தமாக வைத்திருப்பது முக்கியம்.காரணம்:குறைவான சர்க்கரை அளவு, ஒவ்வாமை, சில‌ மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வது, சத்துக் குறைபாடு, அதிகப்படியான வேலை, சரியான தூக்கம் மறும் ஓய்வு இல்லாமை. அதிகப்படியான குடிப்பழக்கம், புகைப்பழக்கம் மற்றும் பாலுண‌ர்வு ஆன‌ந்தம்.அறிகுறிகள்:இடைவிடாத தலைவலி, வாந்தி, உடல்வலி,...
பொதுவாக ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்... வெள்ளைப்படுதல் என்பது பரம்பரை நோயல்ல... தாய்க்கு வந்தால் மகளுக்கும் வருவதற்கு. அது உஷ்ணம் என்னும் வெட்டைச் சூட்டால் ஏற்படுவது. உங்களுக்கு இருப்பது போலவே உங்கள் மகளுக்கும் சூட்டாு உடம்பாக இயற்கையிலேயே இருந்தால், அவருக்கும் வெள்ளைப்படுதல் வருவதற்கு வாய்ப்புண்டு. மற்றபடி அம்மாவுக்கு, பாட்டிக்கு இருப்பதாலேயே மகளுக்கு வரும் என்பதெல்லாம் இல்லை’’ என்று நான் கூறிக்கொண்டிருக்கும்போதே அந்தப் பெண்மணியின் மகள் என்னிடம் ஒரு கேள்வியை முன்வைத்தார். ‘‘அப்போ வெள்ளைப்படுறது எப்படித்தான் தோன்றுகிறது டாக்டர்?’’‘‘பெண்களுக்கு...
மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மூட்டு வலி வரக் காரணம் நாம் காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம். அதனால்தான் நம் நாட்டில் கால் முட்டியிலும் வெளிநாட்டவருக்கு இடுப்பு மூட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் வருகிறது.மூட்டுத் தேய்மானம் இரண்டு வகைப்படும்:1)மூட்டழற்சி(osteo arthritis):இது பெரும்பாலும் வயதானவர்களுக்கே வரும் இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும்.2)முடக்குவாதம்(rheumatoid arthritis): இது எந்த வயதினருக்கும்...
வாய்ப் பகுதியில் உண்டாகக் கூடிய நோய்களில் இதுவும் ஒன்றாகும். கி.மு 2500 ஆண்டுகளுக்கு முன் சீன நாட்டவர் இதற்கு யா-கோன் என்று தமது மொழியில் பெயரிட்டு அழைத்தார்கள். இதன் அர்த்தம், பற்களைச் சுற்றியிருக்கும் மென்மையான தசைப் பகுதியில் உருவாகும் நோய் என்பதாகும். தற்காலத்தில் விஞ்ஞானமும் மருத்துவமும் மிகவும் முன்னேறியிருக்கும் நிலையிலும் கூட, ஈறுகளிலிருந்து குருதி வடிதல் வாய்ப்பகுதியைப் பாதிக்கின்றது.ஈறுப் பகுதியில் நோய் உண்டாவதற்கான அறிகுறியே இரத்தம் வடிதலாகும். சரியாக சொல்லப் போனால் ஈறிலிருந்து குருதி வடிதல், பல்லெயிற்று வீக்கம் என்ற...
தரமான நெயில் பாலிஷ்களை மட்டுமே உபயோகிக்க வேண் டும். அப்போது தான் நகத் திற்கு எவ்வித பாதிப்பும் வராது. நெயில் பாலீஷ் வாங்கும் போது உங்கள் நிறத்திற்கு ஏற்ற கலராக பார்த்து தேர்ந் தெடுங்கள்.* சிலருக்கு நகம் கடினத் தன்மையுடன் இருப்பதால், நகத்தை வெட்டுவதற்கு கஷ்டமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் குளித்தவுடன் நகம் வெட்டினால், நகம் ஈரத் தன்மையுடன் இருப்பதால், எளிதாக வெட்ட வரும். அதே போல், தேங்காய் எண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து வெட்டினாலும் எளிதாக வெட்டலாம்.* நகங்கள் அடிக்கடி உடைந்து போகிறவர்கள், சிறிதளவு பேபி ஆயிலில் நகங்களை மூழ்கும்...
இரவு படுக்கச் செல்வதற்கு முன்பும், அதி காலையிலும் கை விரல்களில் விளக்கெண்ணெயை அல்லது ஆலிவ் ஆயில் தடவிக் கொண்டு இரண்டு கைவிரல்களையும் கோர்த்து பிணைந்து பதினைந்து நிமிடங்கள் உருவி விட்டுக் கொண்டால் கைவிரல்கள் சதை பிடிப்பற்று அழகாக இருக்கும்.கை விரல்களை டைப் அடிப்பது போல் அசைக்கவும். இது கைகளுக்கு நல்ல பயிற்சி.நகம் வெட்டுவதற்கு முன்நகம் வெட்டுவதற்கு முன்பு சோப்பு தண்ணீரில் சிறிது நேரம் ஊறவிடவும்நகம் வெட்டிய பின்னர் ஸ்கீன் க்ரீம் தடவவும்.வாரம் ஒரு முறையாவது நகங்களை வெட்டி விடவும்நகங்களை அதிக நேரம் தண்ணீரில் வைக்காதிங்க. நகத்தில்...

மரவள்ளிக்கிழங்கு கேக்

Posted by tamilvili Thursday, August 27, 2009 0 comments
தேவையான பொருட்கள்மரவள்ளிக்கிழங்கு -500கிராம்தேங்காய் -அரைமூடிரவா -ஒருகப்சீனி-முக்கால்கப்ஏலக்காய் -3நெய் -50கிராம்பசும்பால் -அரைகப்கேசரிபவுடர் -சிறிதுசெய்முறைமரவள்ளிக்கிழங்கை தோல் சீவி காய் சீவும் கட்டையில் சீவிக்கொள்ளவும்தேங்காயை துருவிக்கொள்ளவும்ஏலக்காயை தோலை எடுத்து அரிசியை எடுத்து பொடியாக்கவும்கிழங்குடன் எல்லா பொருள்களையும் கலந்து கேக் வைக்கும் தட்டில் சிறிது வெண்ணை தடவி கிழங்கு கலவையை அதில் ஊற்றவும்280° F சூடாகிய அவெனில் அதை வைத்து மேலே சிவந்தவுடன் வெந்தவுடன் எடுத்து துண்டு போட்டு சாப்பிடவ...
தேவையானப் பொருட்கள்பச்சரிசி-இரண்டு கோப்பைஉளுத்தம்பருப்பு-அரைக்கோப்பைசாதம்-அரைக்கோப்பைவெந்தயம்-அரைதேக்கரண்டிஉப்புத்தூள்-இரண்டு தேக்கரண்டிஆப்பச்சோடா-ஒரு சிட்டிகைவெங்காயம்-1பச்சைமிளகாய்-இரண்டுகேரட் - 1/4 கப்பீன்ஸ் - 1/4 கப்கொத்தமல்லி-1/2கட்டுகறிவேப்பிலை-ஒரு கொத்துஎண்ணெய்-தேவையான அளவுவெங்காய இலை-கொஞ்சம்செய்முறைஅரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து களைந்து இரவு முழுவதும் ஊறவைக்கவும்.அடுத்த நாள்சாதம்போட்டு தோசைக்கு அரைப்பதைப் போன்று மைய்ய அரைக்கவும்.உப்பைப் போட்டு நன்கு கரைத்து ஒரு நாள் முழுவதும் புளிக்க வைக்கவும்.நன்கு புளித்தவுடன்...
தேவையானவை:முட்டை-4,பெரிய வெங்காயம்-2,எண்ணெய்-4 டேபிள்ஸ்பூன்,உப்பு-தேவையான அளவு,கறிவேப்பிலை-சிறிதளவு,மஞ்சள்தூள்-அரை டீஸ்பூன்.அரைக்க:காய்ந்த மிளகாய்-6-8,பூண்டு-4.செய்முறை:காய்ந்த மிளகாயை வெந்நீரில் சிறிது நேரம் ஊறவையுங்கள்.அத்துடன் பூண்டு சேர்த்து அரைக்கவும்.வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக்கொள்ளுங்கள்.முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து நன்கு கலந்து அடித்துக்கொள்ளுங்கள்.இட்லிப் பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவைத்து,அடித்த முட்டையை ஒரு கிண்ணத்தில் ஊற்றி அதனுள் வைத்து வேகவிடுங்கள்.நன்கு வெந்தவுடன்...
அரிசி - 250 கிராம்கத்தரிகாய் - 200 கிராம்தக்காளி - 4பூண்டு - 6 பல்பட்டை, கிராம்பு, சோம்பு சிறிதுமிளகாய் தூள், கரம் மசாலா - சிறிதுவெங்காயம், மிளகாய், கருவேப்பிலை-தாளிக்ககொத்துமல்லி இலை, உப்புசெய்முறை:அரிசியை உதிரியாக வடித்து கொள்ளவும்.வாணலியை வைத்து 50 மில்லி எண்ணை ஊற்றி, பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு தக்காளி , வெங்காயம், மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.கத்தரிகாயை நீளவாக்கில் சிறிய துண்டுகளாக நறுக்கவும்.கத்தரிகாய், உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலாவை கலவையுடன் சேர்த்து, சிரிது தண்ணீர் விட்டுவேகவைக்கவும்.கத்தரிகாய் வெந்தவுடன்...
தேவையானவைதயிர் 1 கப்அரிசிமாவு 2 தே.கமஞ்சள் தூள் 1/4 தே.கபச்சைமிளகாய் 4உப்பு தேவைகேற்ப்பதாளிக்க----------எண்ணெய் 1 தே.கஉளுந்து 1/4 தே.கவெந்தயம் 1/4 தே.கபெருங்காய தூள் 1/4 தேஓரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அதில்தாளிக்கவுள்ளதை போட்டு 1 நிமிடம் வைக்கவும்.தயிரை கடைந்து அதில் அரிசிமாவு மஞ்சள் தூள், உப்புபோட்டு கலந்து வைக்கவும்.இதை தாளித்தவையோடு சேர்த்து 2 நிமிடங்கள் மைக்ரோவில் வைக்கவும்.மோர்குழம்பு பருப்பு உசிலியோட...

மசாலா பிரட் பீட்சா

Posted by tamilvili Wednesday, August 26, 2009 0 comments
தேவையானப் பொருட்கள்ப்ரட் ஸ்லைஸ் - பத்துகுடைமிளகய் - இரண்டுவெங்காயம் - ஒன்றுதக்காளி - ஒன்றுதக்காளி சாஸ் - பத்து டீ ஸ்பூன்துருவிய சீஸ் - பத்து டேபிள் ஸ்பூன்நெய் - ஐந்து டீ ஸ்பூன்உப்பு - ஒரு டீ ஸ்பூன்மல்லி இலை - முன்று டீ ஸ்பூன்எண்ணை - ஒரு டீ ஸ்பூன்வறுத்துப் பொடிக்க:ஓமம் - கால் டீ ஸ்பூன்சீரகம் - அரை டீ ஸ்பூன்சோம்பு - அரை டீ ஸ்பூன் செய்முறைமுதலில் எண்ணை விடாமல் ஓமம், சோம்பு &...
தேவையானப் பொருட்கள் காரட் - 380 கிராம் (தோல் சீவிய பின்பு 380 கிராம் இருக்க வேண்டும்)ப்ரெளன் சுகர் - 300 கிராம்முட்டை - 4மைதா - 300 கிராம்ராப்ஸ் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் - 200 மி.லிகறுவாத்தூள் - 2 தேக்கரண்டிஆப்ப சோடா - ஒரு தேக்கரண்டிபேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டிவெனிலா எசன்ஸ் - 2 தேக்கரண்டிஉப்பு - ஒரு சிட்டிகைமைதா மாவுடன் பேக்கிங் பவுடர், ஆப்ப சோடா சேர்த்து நான்கு முறை சலித்துக் கொள்ளவும். காரட்டை துருவியில் உள்ள சின்ன கண்ணில் வைத்து...
தேவையான பொருட்கள்உருளைக்கிழங்கு - 3அரிசி (பொன்னி/பாஸ்மதி/ஜஸ்மின்)- 1/2 கப்வெங்காயம் - 2உள்ளி - 4 பல்லுகறித்தூள் - 1 தேக்கரண்டிமஞ்சள்தூள் - சிறிதுசெத்தல் மிளகாய் - 2கடுகு - சிறிதுபெரிய சீரகம் - சிறிதுஉளுத்தம்பருப்பு - சிறிதுகடலைப்பருப்பு - சிறிதுஉப்புஎண்ணெய் - 2 மேசைக்கரண்டிகஜு(முந்திரி)/கச்சான்(நிலக்கடலை) - சிறிதுரெய்சின் - சிறிதுகொத்தமல்லி இலசெய்முறை அரிசியை களைந்து சமைத்து...
கலர் கலராய் ஆடைகள், வண்ண வண்ண வளையல்கள் என உலா வரும் பெண்களே வளையல்கள் அணியும்போது அதற்கென சில முறைகள் உண்டு. அது தவறும்போது அழகை அது குறைத்து விடவும் கூடும். முதலாவது உங்களிடம் வண்ண வண்ண வளையல்கள் பல டிசைன்களில் இருக்குகிறதா.அதை வெள்ளை ரிசூவில் சுற்றி டெட்டோல் அல்லது கலந்த புடவையை நனைத்துஅந்த பெட்டியிலே வைத்து பாதுகாப்பாக வையுங்கள். இதனால் உங்கள் கைகளை அலர்ஜிக்கில் இருந்து பாதுகாக்கலாம். பொருளின் உபயோகக் காலமும் கூடும். மற்றது நாம்...
*நகைகள் வாங்கச் செல்லும்முன் தங்கத்தின் வெள்ளியின் அன்றைய தின மதிப்பீடு என்ன என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். *நகைகள் வாங்கச் செல்லுமுன் எந்த நகை வாங்கச் செல்கிறோம் என்பதை உறுதி செய்த பின்னரே கடைக்குச் செல்ல வேண்டும். *தரமான கடைகளில் நகைகளை வாங்குங்கள் காரணம் வீதிக்கு வீதி நகைக்கடைகள் உள்ளன. *நீங்கள் எவ்வளவு பணத்திற்கு...
உணவே மருந்து' என்கிற வாக்கு பொய்யாகி விடுமோ என்று எண்ணத் தோன்றுகிறது. குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த முதியவர்கள் வரை பெரும் பாலானவர்கள்...
குதிவாதம் என்றால் என்ன?பிளான்ரர் பசிரிஸ் என்பது உள்ளங் காலின் தசை நார்களில் ஏற்படும் அழற்சியாகும். உள்ளங்காலின் தசைநார் இழையங்கள் ஒன்று சேர்ந்த பலமான தசைப்பட்டை குதியிலிருந்து பாதத்தின் நடு எலும்பு வரை நீண்டு செல்லும். இதனை உள்ளங்கால் தசைப்பட்டை என்பர். அது பாதத்தின் வில் போன்ற வளைவினை தாங்கி உறுதியளிக்கிறது. தசைநார் பட்டையில் ஏற்படும் சிறிய காயங்கள் அழற்சியை மற்றும் ஏனைய நோய்க்குறிகளை ஏற்படுத்தவல்லவை. இக்காயங்கள் வழமையில் குதிக்கால் எலும்புக்கு...
ஒஸ்ரியோபொரோஸிஸ் ஏற்படுத்தும் பின் விளைவுகள்:ஒஸ்ரியோபொரோஸிஸ் உள்ளவர்கள் ஒரு சிறு காயத்தின் பின்னர் ஒரு எலும்பை உடைத்துக் கொள்வது சாதாரணமானது. இடுப்பு, மணிக்கட்டு, முள்ளந்தண்டு ஆகியவற்றில் முறிவுகள் ஏற்படலாம். இடுப்பு, மணிக்கட்டில் முறிவுகள் விழுவதனால் ஏற்படுகின்றன.முள்ளந்தண்டின் எலும்புகள் பலவீனமுற்ற நிலையில் ஒன்றுடன் ஒன்று நெருக்கப்படுவதால் முறிவடையக் கூடும். துண்டங்கள் நெருக்குப்படும்...
திராட்சை நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று. இவற்றில் கறுப்புத் திராட்சை, பச்சைத் திராட்சை, பன்னீர்த் திராட்சை, காஷ்மீர்த் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. இந்தப் பழங்களை உலரவைத்து எடுக்கப் படும் உலர்ந்த திராட்சையை கிசுமுசுப் பழம் என்பார்கள். ஆரம்ப காலத்தில் அயல் நாடு களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்த தால் இதற்கு கிசுமுசுப் பழம் எனப் பெயரிட்டனர்.!பொதுவாக இந்தப் பழத்தை கேக்,...
மல்லாகம் பழம்பதி பிள்ளையார் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா உற்சவம் கடந்த புதன் கிழமை இரவு 7.30 மணிக்கு இடம் பெற்றது பிள்ளையார் இர வீதி உலா தேரில் வருவதைப் படங்களில் காணலாம்...
தேவையான பொருட்கள்உலர்ந்ததிராட்சை-250 கிராம்மைதா-500 கிராம்சீனி- 500 கிராம்மாஜரீன் -500 கிராம்முட்டை-10பேக்கிங் பவுடர்-1 பக்கெட்துருவிய...
நம்மில் தலைமுடிப் பிரச்சினை இல்லாதவர் களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆண், பெண் என்ற வேறுபாடு இதற்குக் கிடையாது. பெண்களுக்கு குறிப்பாக இளம் பெண்களுக்கு தலைப்பொடுகு, இளநரை... இவை ஓயாதப்பிரச்சினை. ஆண்களுக்கு இவை களைவிட தலையாயப் பிரச்சினை வழுக்கை ஏற்படுதல். இளம் வயதிலேயே முடி உதிர்வ தால் முதுமைத்தோற்றத்திற்கு ஆளாகும் நிலை.முடி உதிர்வது ஏன்?முடி உதிர்வு என்றால் அதற்கு அடிப்படை யான காரணம் என்ன என்பதை முதலில் ஆராயவேண்டும். முடி உதிர்வு என்பது...
முகத்தின் அழகை மேலும் வசீகரப்படுத்துவதில் கண்கள் எவ்வளவு முக்கியம் பெறுகின்றவோ அதைப்போல் உதடுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. முறையாக உதடுகளைப் பராமரிக்காமல் விட்டால் உதடு வரண்டு தோல் உரிந்து அது அவலட்சணமாகிவிடும். ஆகவே உதடுகளைப் பராமரிக்க... பொதுவான ஆலோசனைகள் :வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உதடுகளை வெதுவெதுப்பான...
கா‌ல்களை எ‌ப்போது‌ம் வற‌ட்‌சியாகவு‌ம் வை‌க்க‌க் கூடாது.பாத இடு‌க்குக‌ள் தவிர மற்ற இடங்கள் அனைத்திலும் ஈரப்பதம் தரும் மரு‌ந்துக‌ள் அ‌ல்லது...
கண்க‌ள் பு‌த்துண‌ர்‌ச்‌‌சியுட‌ன் இரு‌க்க வே‌ண்டுமானா‌ல் அடிக்கடி குளிர்ந்த பாலில் நனைத்த பஞ்சை அ‌ல்லது உருளைக்கிழங்கு துண்டை அ‌ல்லது வெள்ளரி துண்டை அ‌ல்லது இளஞ் சூடான நீரில் நனைக்கப்பட்ட டீ பேகை கண்களின் மேல் சிறிது நேரம் வைக்கலாம். கண்களுக்குப் போதிய உறக்கம் தேவை. உற‌க்க குறைவதாலு‌ம் கருவளைய‌ங்க‌ள் ஏ‌ற்படு‌ம். அதிக...

விளம்பரங்கள்