Welcome to My Website






தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலயத்தின் புதிய மஞ்ச வெள்ளோட்ட்ம் நாளை புதன் கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு இடம் பெற்வுள்ளது. தேவஸ்தான தலைவர் செஞ்சொற் செல்வர் ஆறுதிருமுரகன் தலைமையில் நடைபெறும் நிகழ்வில் புத்தூர் காளிகா சிற்பாலய சிற்பக் கலைஞர் விஸ்வபிரம்மஸ்ரீ ஸ்தபதி செ.பாலச்சந்திரன் கௌரவிக்கப்படவுள்ளார்.

மஞ்ச வெள்ளோட்டத்தையொட்டி ஆசியுரைகளை மாவை ஆதீன முதல்வர் மகாராஜஸ்ரீ சு.து.சண்முகநாதக்குருக்கள் கீரிமலை நகுலேஸ்வர ஆதீன முதல்வர் இராஜராஜஸ்ரீ கு.நகுலேஸ்வரக்குருக்கள் நல்லைதிருஞான சம்பந்தர் ஆதீன இரண்டாவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிகஞானசம்பந்தபரமாச்சரியசுவாமிகள் மற்றும் தேல்லிப்பளை துர்க்கையமம்ன் ஆலய பிரதமகுரு வா.அகிலேஸ்வரக்குருக்களும் வழங்கவுள்ளார்கள்.

வாழ்த்துரைகள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்க.கணேஸ் யாழ்ப்பாணம் பல் கலைக்கழக துனை வேந்தர் பேராசிரியா நா.சண்முகலிங்கன் தெல்லிபபளை பிரதேச செயலாளர்சு.முரளிதரன் தெல்லிப்பளை ஈந்து இளைஞர் சங்கத் தலைவர்க.ரவீந்திரன் ஆகியோர் நிகழ்த்தவுள்ளார்கள்.

0 comments

Post a Comment

விளம்பரங்கள்